309
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் நிலத்தை அளந்து கொடுப்பதற்காக, 4,500 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக நில அளவையர் ராமமூர்த்தி மற்றும் இடைத்தரகர் சரத்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். காரணையைச்...

240
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த முப்புளி கிராமத்தில், கஞ்சா போதையில் ஊராட்சி மன்றத் தலைவரை தாக்கிய இளைஞர்கள் இருவரை போலீசார் தேடிவருகின்றனர். மோதல் வழக்கில் தங்களது வீடுகளை போலீசாருக்கு அட...

462
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் புறவழிச்சாலையில் சென்ற காரின் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் வேகமாகச் சென்று, விதிகளையும், போலீசாரின் எச்சரிக்கையை மதிக்காமலும் சாலை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த லாரியின் ...

295
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 17 வயது சிறுவனை காவல் நிலையம் அருகே கத்தியால் சரமாரியாக வெட்டிய திமுக பிரமுகர் உட்பட  6 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். ரயில்வே பாலம் அருகில் அமைக்கப்...

295
  விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளங்களால் குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்கக் கோரியும், காய்கறி வியாபாரத்திற்கு தனி மார்க்கெட் அமைக்க வலியுறுத்தியும் ...

473
விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த புளிச்சபள்ளம் கிராமத்தில், சேகர் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் மின்சாரம் பாய்ந்து இரு பெண்கள் உயிரிழந்தனர். சவுக்கு பயிரிட்டுள்ள சேகர் தனது நிலத்தைச் ச...

1190
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, விழுப்புரம் மாவட்டம் துறவி கிராமத்தில் நாம் தமிழர் கட்சி மற்றும் தி.மு.க.வினரிடையே மோதல் ஏற்பட்டது. அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில...



BIG STORY